புதுச்சேரியில் அதிகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றாட பணிகளில் துணைநிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்தது.

Related Stories: