பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பொள்ளாச்சி ரயில் நிலையத்தை சேலம் கோட்டத்துடன் இணைக்க வாய்ப்பில்லை என்று பொதுமேலாளர் ஜான் தாமஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி வழியே சென்று கொண்டிருந்த ரயில்கள் அனைத்தும் மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Stories: