ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா வழக்கை மீண்டும் விசாரிக்கலாம் : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா உயிரிழந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை சரியில்லை என்றால் மறுவிசாரணைக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிடலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  2006 முதல் தற்போது வரை சென்னை ஐஐடியில் 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கேரளாவை சேர்ந்த சலீ்ம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு சத்திய நாராயணன், ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: