நீட் தேர்வு விவகாரம்: தமிழகம், புதுச்சேரி அரசுகளின் கோரிக்கைகளை ஏற்க இயலவில்லை என மத்திய சுகதாரத்துறை விளக்கம்

புதுடெல்லி: நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழகம், புதுச்சேரி அரசுகள் கோரிக்கை விடுத்த விவகாரம் தொடர்பாக, திமுக எம்.பி. டி.ஆர். பாலு உள்ளிட்டோர் கேள்விக்கு எழுப்பியிருந்தனர். இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி அரசுகளின் கோரிக்கைகளை ஏற்க இயலவில்லை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எழுத்துப்பூர்வ விளக்கமளித்துள்ளார். இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956ன் படி அனைத்து மாநிலங்களுக்கும் நீட் தேர்வு பொருந்தும் என அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: