விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த 13 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நகைத் தொழிலாளி அருண், குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட நிலையில் அதன் எதிரொலியாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: