நிர்பயா குற்றவாளிகளிகளுக்கு எப்போது மரண தண்டனை என்பது பற்றி டிச.18-ல் அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்!

புதுடெல்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட நிர்பயாவின் பெற்றோர் கோரிய மனுவின் மீதான விசாரணை டிசம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்ற அறிவிப்பு குறித்து பேசிய நிர்பயாவின் தாயார், 7 ஆண்டுகளாக பொறுத்த நாங்கள், மேலும் ஒரு வாரம் காத்திருக்க தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார்.

Related Stories: