×

ராமநாதபுரம் அருகே தன்னிச்சையாக வாக்குச்சீட்டுகளை வைத்து தேர்தல் நடத்தியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு

ராமநாதபுரம்: சுமைதாங்கியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே வாக்குச்சீட்டுகளை வைத்து தேர்தல் நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தன்னிச்சையாக வாக்குச்சீட்டுகளை வைத்து தேர்தல் நடத்தியதாக தேர்தல் நடத்தை வீதிமீறல் புகாரில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முருகவேல், வீரகுமார், கருப்பையா, ரமேஷ் உள்ளிட்ட 8பேர் மீது 3 பிரிவுகளிகன் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Tags : persons ,Ramanathapuram ,polling , Ramanathapuram, allegedly polling , charge
× RELATED ராமநாதபுரம் தொகுதி வேட்பாளரை...