×

நாகர்கோவில் அருகே மாவட்ட நீதிபதி வீட்டில் கொள்ளை: போலீசார் விசாரணை

நாகர்கோவில் வடசேரி பள்ளிவினையைச் சேர்ந்த மாவட்ட நீதிபதி பகவதி அம்மன் வீட்டில் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டடை உடைத்து பீரோவில் இருந்த பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Robbery ,District Judge ,Police investigation ,Nagercoil ,house , Nagercoil, District Judge, robbery
× RELATED இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்