குற்றம் ஆத்தூரில் லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை அலுவலர் தற்காலிக பணிநீக்கம் Dec 13, 2019 சமூக நல அலுவலர் ஆத்தூர் சேலம் சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் லஞ்சம் வாங்கிய தலைவாசல் ஊராட்சி ஒன்றிய சமூக நலத்துறை அலுவலர் கீதா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் அரசின் திருமண நிதி உதவிக்கு ரூ.3000 லஞ்சம் வாங்கிய போது கீதா கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை
தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது