×

ஆத்தூரில் லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை அலுவலர் தற்காலிக பணிநீக்கம்

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் லஞ்சம் வாங்கிய தலைவாசல் ஊராட்சி ஒன்றிய சமூக நலத்துறை அலுவலர் கீதா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் அரசின் திருமண நிதி உதவிக்கு ரூ.3000 லஞ்சம் வாங்கிய போது கீதா கைது செய்யப்பட்டார்.


Tags : social welfare officer ,Attur ,Salem , Salem, Attur, Social Welfare Officer, bribery, suspension
× RELATED சேலம் ஆத்தூரில் அமைச்சர் உதயநிதி...