×

சென்னையில் இருவேறு இடங்களில் நடைபெற்ற விபத்துக்களில் இரண்டு பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் இருவேறு இடங்களில் நடைபெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையை கடக்க முயன்ற பாலமுருகன் என்பவர் மீது அரசுப்பேருந்து மோதி உயிரிழந்துள்ளனர். மாதவரம் அருகே ஜி.என்.டி. சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சரத்குமார் (28) என்பவர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.


Tags : accident ,tambaram ,Madras ,road accident , Madras accident, road accident, tambaram, accident
× RELATED தாம்பரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!!