குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கேரள அரசு அமல்படுத்தாது என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கேரள அரசு அமல்படுத்தாது என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால் இலங்கை தமிழர்களின் நிலை குறித்து முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: