×

ரூ.2000 கோடி பிட்காயின் மோசடி வழக்கில் தேடப்படும் ராஜதுரை கடத்தல்

உடுமலை: ரூ.2000 கோடி பிட்காயின் மோசடி வழக்கில் தேடப்படும் ராஜதுரை கடத்தப்பட்டுள்ளார். ராஜதுரையை மீட்கக்கோரி உயர்நீதிமன்றத்தை நாடப்போவதாக மனைவி சுவேதா தகவல் தெரிவித்துள்ளார். உடுமலையை சேர்ந்த சுவேதா - ராஜதுரை தம்பதி பிட்காயின் மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளித்துள்ளார். ரூ.2000 கோடி வரை பிட்காயின் மோசடியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புகாரின் பேரில் 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜதுரை நிறுவன அதிகாரி ரமேஷ் உள்பட 5 பேர் சிறையில் உள்ளனர்.

Tags : Rajasthan , Bitcoin, fraud
× RELATED லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து...