×

பொள்ளாச்சியில் தனியார் நிறுவன கணக்காளரிடம் ரூ.10 லட்சம் கொள்ளை

பொள்ளாச்சியில் தனியார் நிறுவன கணக்காளரிடம் ரூ.10 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வங்கியில் பணத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெயவீரபூபதியிடம் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.


Tags : Pollachi ,robbery ,company accountant , Pollachi, robbery
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!