நித்தியானந்தா மீதான வழக்ககளை விசாரிக்க ராம்நகர் நீதிமன்றத்துக்கு கர்நாடக ஐகோர்ட் தடை

பெங்களூரு: நித்தியானந்தா மீதான வழக்ககளை விசாரிக்க ராம்நகர் நீதிமன்றத்துக்கு கர்நாடக ஐகோர்ட் தடை விதித்துள்ளது. நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை டிசம்பர் 18-க்குள் தெரிவிக்க கர்நாடக போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: