டெல்லி: மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா மீது மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேசினார். தேவை பாஷை எனப்படும் சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது என சு.வெங்கடேசன் கூறினார். சமஸ்கிருதத்தை அறிவின் அடையாளமாக முன்வைத்தால் அதனை எதிர்ப்போம் என்றும் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.