குற்றம் நாகர்கோவில் அருகே கரியமாணிக்கத்தில் ஆசாரி ஜயப்பன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி கைது Dec 12, 2019 ஆசாரி ஜெயப்பன் நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கரியமாணிக்கத்தில் ஆசாரி ஜயப்பன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். ஆசாரி ஐயப்பன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் கொலை செய்ததாக மனைவி கிருஷ்ணவேணி வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு
லண்டனில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: மென்பொறியாளர் போக்சோவில் கைது