×

நாகர்கோவில் அருகே கரியமாணிக்கத்தில் ஆசாரி ஜயப்பன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி கைது

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கரியமாணிக்கத்தில் ஆசாரி ஜயப்பன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். ஆசாரி ஐயப்பன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் கொலை செய்ததாக மனைவி கிருஷ்ணவேணி வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.


Tags : Asari Jayappan , Wife,arrested, murdering, Asari Jayappan
× RELATED கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!