நிர்பயா வழக்கில் வன்கொடுமை கொலை வழக்கின் குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிகள் தீவிரம்

டெல்லி: நிர்பயா வழக்கில் வன்கொடுமை கொலை வழக்கின் குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூக்கு தண்டணையை நிறைவேற்ற சிறப்பு காவலர்கள் உ.பி.யில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: