×

வாணியம்பாடியில் பிரியாணி இலவசமாக தராத ஓட்டல் உரிமையாளரைத் தாக்கிய 2 பேர் கைது

வாணியம்பாடி: வாணியம்பாடியில் பிரியாணி இலவசமாக தராத ஓட்டல் உரிமையாளரைத் தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓட்டல் உரிமையாளர் கலீம் மற்றும் ஊழியர் ஆஜம் ஆகியோரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் ஐய்பராத், செல்வபிரபு கைது செய்யப்ட்டுள்ளனர்.

Tags : hotel owner ,arrest , Vaniyambadi, Biryani, Free, Hotel Owner, Attacked, 2 People, Arrested
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...