×

அரியலூர் மாவட்டம் திருமானுர் அருகே அன்னிமங்கலத்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் படுகாயம்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானுர் அருகே அன்னிமங்கலத்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமானுர் தேசிய நெடுஞ்சாலை அருகே கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இரும்பு ஏணியில் ஏறி வேலை செய்துகொண்டிருந்த போது மோட்டாருக்கு சென்ற மின்கம்பி உரசியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

Tags : Annimangalam ,Thrimanur ,Ariyalur district , Ariyalur District, Thirumanur, Annimangalam, Electricity, 4 people,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...