மேச்சேரி வாரச்சந்தையில் ரூ.500 கள்ளநோட்டு கொடுத்து பொருட்களை வாங்கிய மூதாட்டி கைது

சேலம்: மேச்சேரி வாரச்சந்தையில் ரூ.500 கள்ளநோட்டு கொடுத்து பொருட்களை வாங்கிய மூதாட்டி பிடிப்பட்டார். கள்ளநோட்டை கொடுத்த கர்நாடகாவை சேர்ந்த மூதாட்டி செல்லம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: