அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டத்தை எதிர்கட்சிகள் தூண்டிவிடுவதாக மோடி குற்றசாட்டு

டெல்லி: அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டத்தை எதிர்கட்சிகள் தூண்டிவிடுவதாக மோடி குற்றம் சாட்டியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியபோது எதிர்கட்சிகள் மீது மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: