×

சிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக வைகையில் தண்ணீர் திறக்கக்கூடாது: மதுரைக் கிளையில் வழக்கு

மதுரை: சிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக வைகையில் தண்ணீர் திறக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குடிநீருக்கு இன்றி வேறு தேவைக்கு வைகை தண்ணீரை பயன்படுத்தவில்லை என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Sivagangai district , No water, opened ,paddy cultivation ,Sivaganga district
× RELATED மாநில அளவிலான போட்டிக்கு கூடைப்பந்து வீரர்கள் இன்று தேர்வு