×

மாமல்லபுரத்தை பாதுகாக்கக் கோரிய வழக்கில் ஜன. 2க்குள் அறிக்கை தாக்கல் செய்ய செங்கல்பட்டு ஆட்சியருக்கு ஐகோர்ட் ஆணை

சென்னை: மாமல்லபுரத்தை பாதுகாக்கக் கோரிய வழக்கில் ஜனவரி 2க்குள் அறிக்கை தாக்கல் செய்ய செங்கல்பட்டு ஆட்சியருக்கு ஆணையிடப்பட்டுள்ளது. விரிவான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Janalakrishnan ,Mamallapuram Ikort ,governor ,Chengalpattu ,Chekalpattu Ruler , Mamallapuram, seeks protection, in case, Jan. 2, Report filed, to the ruler of Chengalpattu, Order of Icort
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...