மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு தடைவிதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு: பிப்.19-க்கு ஒத்திவைப்பு

டெல்லி: மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு தடைவிதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை பிப்ரவரி 19-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு விசாரணைகளையும் 2020 பிப்ரவரி 19-ம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Related Stories: