திருச்சியில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை சமூக வளைத்தளங்களில் வெளியிட்டவர் கைது

திருச்சி: சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை சமூக வளைத்தளங்களில் வெளியிட்டதாக திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் ஆபாச வீடியோ தொடர்பாக தமிழகத்தில் முதல் கைது என்பது குறிப்பிடத்தக்கது. 15 பேர் கொண்ட வாட்ஸ் ஆப் குழுவை கிறிஸ்டோபர் நடத்தி வந்ததாகவும் போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: