×

கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி

கோவை: கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். கோவிந்தராஜ், மனைவி அம்சவேணி, குழந்தைகள் மணிகண்டன், சபரிகிரி, சத்யபிரியாவுக்கு ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனது 2-வது மகளுக்கு மருத்துவம் பார்க்க பணம் இல்லாததால் உணவில் விஷம் கலந்து தாய் அம்சவேணி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். 


Tags : suicide ,Coimbatore , 5 members ,one family,Coimbatore, suicide,poisoning
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை