கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மின்கசிவால் தீவிபத்து: 3 கூரை வீடுகள் எரிந்து நாசம்

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எலவத்தடி கிராமத்தில் மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து சாம்பலாகின. அங்கு ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.,

Related Stories: