உச்சநீதிமன்றம் உத்தரவுபடி எவ்வித மாற்றமும் இன்றி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: உச்சநீதிமன்றம் உத்தரவுபடி எவ்வித மாற்றமும் இன்றி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. * 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில்தான் வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது; எனவே, டிச.9ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி திட்டமிட்டபடி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: