அசாமில் 12 ரயில்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் ரத்து செய்வதாக அறிவிப்பு

அசாம்: அசாம் மாநிலத்தில் நடந்து வரும் தீவிர போராட்டத்தின் காரணமாக 12 ரயில்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அசாமில் நாளை ரயில் மறியலில் ஈடுபட போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்த நிலையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: