அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. பல்வேறு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது நாளை நீதிபதிகள் அறையில் விசாரணை நடைபெறுகிறது.

Related Stories: