இக்பால் மிர்ச்சிக்கு சொந்தமான ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை

மும்பை: இக்பால் மிர்ச்சிக்கு சொந்தமான ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. மும்பையில் அடுக்குமாடி குடியிருப்புகளை சட்டவிரோதமாக வாங்கி விற்ற விவகாரத்தில் மறைந்த நிழல் உலக தாதா இக்பால் மிர்ச்சி மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: