சென்னையில் உதவி ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி செய்த ஒய்வு பெற்ற எஸ்ஐ கைது

சென்னை: சென்னையில் உதவி ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக ஐடி ஊழியரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த ஒய்வு பெற்ற எஸ்ஐ கைது செய்யப்பட்டுள்ளார். வேளச்சேரியை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் உதவி ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த மோகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: