×

அனுமதி பெறாமல் வாகன நிறுத்துமிட பணி நடப்பதாக எழும்பூர் மெட்ரோ ரயில்நிர்வாகத்திற்கு நோட்டீஸ்

சென்னை: அனுமதி பெறாமல் வாகன நிறுத்துமிட பணி நடப்பதாக எழும்பூர் மெட்ரோ ரயில்நிர்வாகத்திற்கு சென்னை கோட்ட ரயில்வே வணிக பிரிவு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தங்களுடைய இடத்தில அனுமதியின்றி வாகன நிறுத்துமிடத்தை மெட்ரோ நிர்வாகம் அமைப்பதாக சென்னை கோட்ட ரயில்வே குற்றசாட்டு கூறியுள்ளது.

Tags : Edmur Metro Rail Authority , Permits, Parking, Egmore, Metro Rail Administration, Notices
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...