குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டால், அது ஜனநாயகத்தின் கருப்பு பக்கமாக மாறிவிடும்: வைகோ

டெல்லி: குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டால், அது ஜனநாயகத்தின் கருப்பு பக்கமாக மாறிவிடும் என மாநிலங்களவையில் வைகோ தெரிவித்துள்ளார். அனைத்து நம்பிக்கைகளும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது தான் சுதந்திர போராட்டத்தின் அடிப்படையே, இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு வேண்டுமென்றே குடியுரிமை மறுக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

Related Stories: