×

ஒரு சாரார் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை: கமல் பேட்டி

சென்னை: இந்தியாவை ஒரு சாரார் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பிழையில்லா நல் அமைப்பைத் திருத்த முற்படுவது மக்கள், மக்களாட்சிக்கு செய்யும் துரோகம் என்றும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Kamal ,country ,Madam , Trying to make a living only one country - Madam: Interview with Kamal
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...