×

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர் எச்சரிக்கை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் விதிகளை மீறி ஏல முறையில் பணம் பெற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : government ,Collector ,Ramanathapuram district ,Ramanathapuram District Strict Action , Ramanathapuram, Local Authority, Auction, Collector, Warning
× RELATED கண்மாயில் குப்பை கொட்டுவதை தடுக்க மனு:...