ராய்ப்பூர், கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் சோதனையில் 42 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

மும்பை: ராய்ப்பூர், கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் வருவாய் புலனாய்வு மேற்கொண்ட சோதனையில் 42 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.16.5 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தியதாக 10 பேரை கைது செய்து வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: