மும்பை: ராய்ப்பூர், கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் வருவாய் புலனாய்வு மேற்கொண்ட சோதனையில் 42 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.16.5 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தியதாக 10 பேரை கைது செய்து வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.