இந்தியா குடியுரிமை மசோதா வடகிழக்கு மீதான கிரிமினல் தாக்குதல்.... ராகுல் ட்வீட் dotcom@dinakaran.com(Editor) | Dec 11, 2019 பில் குற்றவியல் தாக்குதல் வட கிழக்கு ராகுல் டெல்லி: குடியுரிமை மசோதா என்பது வடகிழக்கு மாநிலங்கள் மீதான கிரிமினல் தாக்குதல் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். குடியுரிமை மசோதா விவகாரத்தில் வடகிழக்கு மாநில மக்களுக்கு துணை நிற்பதாக டுவீட்டரில் ராகுல் காந்தி பதிவு செய்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்ம விருதுக்கு பரிந்துரைத்தது 98 பேருக்கு... கிடைச்சது ஒருவருக்கு..! சிவசேனா கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி
கங்கனாவை பார்க்க நேரமிருக்கு... விவசாயிகளை சந்திக்க நேரமில்லையா?... மகாராஷ்டிரா ஆளுநர் மீது சரத்பவார் காட்டம்
அதிக தொண்டர்கள் உள்ளனர்: சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய உள்துறையிடம் கோரிக்கை.!!!
புதுச்சேரியில் குடியரசு தினவிழா; கவர்னர் கிரண்பேடி தேசியக்கொடி ஏற்றினார்: அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு