சென்னை சென்னை திருமுல்லைவாயல் அருகே வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை dotcom@dinakaran.com(Editor) | Dec 11, 2019 Tirumalaiivayal வீட்டில் சென்னை சென்னை: சென்னை திருமுல்லைவாயல் அருகே பத்மினி என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேடவாக்கத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றபோது கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
அறநிலையத்துறையை மிரட்டும் மோசடி பேர்வழிகள்: அதிகார மையமாக மாறுகிறார்களா?; பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூல்
தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்தி 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்துள்ளோம்: கோவையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
மதுபோதையில் மோசமான வகையில் நடந்து கொள்ளும் நடிகர் விஷ்ணு விஷால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாதிக்கப்பட்டவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
அரசு மருத்துவ கல்லூரிகளில் இஎன்டி டாக்டர் பதவி உயர்வு கலந்தாய்வை மீண்டும் நடத்தக்கோரி வழக்கு: மருத்துவக்கல்வி இயக்குனர் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை விசாரணைக்கு நேரில் ஆஜராக குருமூர்த்திக்கு சம்மன்: அட்வகேட் ஜெனரல் உத்தரவு
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயற்சி: விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் கைது
சென்னை மற்றும் புறநகர் சாலைகளில் ஊர்வலம் வாகன ஓட்டிகளை பதற விடும் மாடுகள்: விபத்துக்களை தவிர்க்க நிரந்தர தீர்வு காண கோரிக்கை
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ரூ.1,100 கோடியில் 6 கதவணை, 3 தடுப்பணை: கூடுதலாக 6 டிஎம்சி நீரை சேமிக்கலாம்; 2030 மக்கள்தொகை கணக்கில் கொண்டு நடவடிக்கை
புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் விழிப்புணர்வு: மாநகராட்சி முடிவு
நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிப்பு சென்னை மண்டல இணை ஆணையர் அலுவலகம் நாளை திறப்பு: அறநிலையத்துறை தகவல்
திமுக ஆட்சியில் பால்விலை ரூ.28; அதிமுக ஆட்சியில் ரூ.40 விலைவாசி விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கிறது: மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
ரூ.4 ஆயிரம் கோடியில் நடக்கும் பணிகளுக்காக தரக்கட்டுபாட்டு கோட்டத்துக்கு பரிசோதனை கருவிகள் வாங்க முடிவு
ஜெயலலிதா நினைவிட பணிகளை மேற்கொண்ட 7 ஒப்பந்த நிறுவனங்களுக்கு பணம் பட்டுவாடா பாக்கி: வரும் 27ம் தேதி திறப்பு விழாவிற்கு தடைகோரி கவர்னரிடம் மனு