×

தமிழகத்தில் மணல் மாஃபியாவை போல் தண்ணீர் மாஃபியா அதிகரித்துள்ளது... சென்னை ஐகோர்ட் வேதனை

சென்னை: தமிழகத்தில் மணல் மாஃபியாவை போல் தண்ணீர் மாஃபியா அதிகரித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. டேங்கர் லாரிகள் மூலம் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்படுவதை தடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசரணையில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தண்ணீர் திருட்டு தொடர்பாக ஆய்வு செய்து 8 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய திருவள்ளூர் ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Tags : Tamil Nadu ,Water mafia , Water mafia , increased,sand mafia, Tamil Nadu
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...