×

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரி திருமாவளவன் வழக்கு

சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார். 9 மாவட்டங்களுக்கு தனியாக தேர்தல் முடிவதில் வேறுபாடு ஏற்படும் என திருமாவளவன் தெரிவித்தார்.


Tags : Thirumavalavan ,elections ,districts ,Tamil Nadu Thirumavalavan , Thirumavalavan case ,demanding simultaneous,local elections, districts,Tamil Nadu
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு