×

தனித்து போட்டியிடுவது குறித்து மாவட்ட வாரியாக கருத்துகளை கேட்ட பின் முடிவெடுக்கப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: தனித்து போட்டியிடுவது குறித்து மாவட்ட வாரியாக கருத்துகளை கேட்ட பின் முடிவெடுக்கப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது எனவும் கூறினார்.


Tags : District ,contest , District wise,opinions ,separate contest, decided upon,Pon.Radhakrishnan
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...