சென்னை: தனித்து போட்டியிடுவது குறித்து மாவட்ட வாரியாக கருத்துகளை கேட்ட பின் முடிவெடுக்கப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது எனவும் கூறினார்.
Tags : District ,contest , District wise,opinions ,separate contest, decided upon,Pon.Radhakrishnan