×

டெல்லி நிர்பயா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் குற்றவாளி சீராய்வு மனு தாக்கல்

டெல்லி: டெல்லி நிர்பயா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் குற்றவாளி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளார். நிர்பயா வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதிசெய்தது. இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக அக்‌ஷய் குமார்சிங் மனு தாக்கல் செய்துள்ளார்.


Tags : Delhi Nirbhaya ,Supreme Court ,Sabarimala ,women , hearing ,case , demand protection, women traveling, to Sabarimala ,investigated
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...