உரிய திருத்தங்களை செய்யாவிடில் மாநிலங்களவையில் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு இல்லை: சிவசேனா பேட்டி

மும்பை: உரிய திருத்தங்களை செய்யாவிடில் மாநிலங்களவையில் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு இல்லை என சிவசேனா தெரிவித்துள்ளார். மக்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக 17 சிவசேனா எம்பிக்கள் வாக்களித்த நிலையில் உத்தவ் தாக்கரே பேட்டியளித்துள்ளார். மக்களவையில் சிவசேனாவின் நிலைப்பாடுக்கு காங்கிரஸ் எதிர்ப்பது தெரிவித்ததை தொடர்ந்து உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

Related Stories: