இந்தியா சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் வெள்ளிக்கிழமை விசாரணை Dec 10, 2019 பெண்கள் சபரிமலை டெல்லி: சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கை வரும் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. மேலும் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரிக்கிறது.
சமூக நீதி கருத்தரங்கில் இந்தியா கூட்டணிகள் கட்சிகள் பங்கேற்பு..சமூக நீதிக்கான குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது: வில்சன்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலிக்கு ஆபத்து ஏற்படும்: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் பீகாரில் பரபரப்பு
மஞ்சள் அலர்ட்!: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா தொழிற்சாலை இல்லை!..அமெரிக்காவிலேயே மலிவு விலை மின்சார கார்களை உற்பத்தி செய்ய எலான் மஸ்க் திட்டம்