காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம் ஒருதலைபட்சமானது: உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் வாதம்

டெல்லி: காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம் ஒருதலைபட்சமானது என உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் வாதம் செய்து வருகிறார். மேலும் சிறப்பு பிரிவை நீக்கும் முன் மாநில மக்களின் கருத்துகளை கேட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

Related Stories: