நாகை மாவட்டம் சீர்காழி அருகே குளத்தில் மூழ்கி தாய், மகள் உயிரிழப்பு

நாகை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே குளத்தில் மூழ்கி தாய், மகள் உயிரிழந்துள்ளனர். உமையாள்பதி கிராமத்தைச் சேர்ந்த சாந்தி மற்றும் அவரது மகள் 8 வயது சிறுமி வைஷ்ணவி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Related Stories: