×

நாகை மாவட்டம் சீர்காழி அருகே குளத்தில் மூழ்கி தாய், மகள் உயிரிழப்பு

நாகை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே குளத்தில் மூழ்கி தாய், மகள் உயிரிழந்துள்ளனர். உமையாள்பதி கிராமத்தைச் சேர்ந்த சாந்தி மற்றும் அவரது மகள் 8 வயது சிறுமி வைஷ்ணவி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.


Tags : Sirkazhi ,pond ,district ,Nagai , Mother ,daughter die,drowning ,pond ,Sirkazhi in Nagai district
× RELATED சீர்காழி பேருந்து நிலையத்தில்...